2022 ம் ஆண்டுக்கான தெற்காசிய கராத்தே போட்டிகளில் இலங்கை கராத்தே அணியையில் உள்ள இலங்கை விமானப்படை வீரர்கள்
6வது கேடட், கனிஷ்ட , 21 வயதிற்குற்றப்பட்ட  மற்றும் சிரேஷ்ட தெற்காசிய கராத்தே சாம்பியன்ஷிப் 2022 போட்டிகள் தெற்காசிய கராத்தே சம்மேளனம் மற்றும் இலங்கை விளையாட்டுத்துறை அமைச்சு ஆகியவற்றினால்  கடந்த 2022 நவம்பர் 27 மற்றும் 28 ம் திகதிகளில்  சுகததாச உள்ளகரங்கில் செய்யப்பட்டுள்ளது. இந்த போட்டியில் 06 நாடுகளை சேர்ந்த 250 போட்டியாளர்கள் கலந்துகொண்டனர்

இந்த போட்டியில் 06 நாடுகளை சேர்ந்த 250 போட்டியாளர்கள் கலந்துகொண்டனர்

இதன்போது அணி  கராத்தே போட்டிகளில் விமானப்படை சிரேஷ்ட கராத்தே அணியைசேர்ந்த கோப்ரல் டி சில்வா, கோப்ரல் பிரசன்ன, சிரேஷ்ட வான்படை வீரர் பாயிஸ் , வான்படை வீரர் சந்தீப ஆகியோர் இலங்கை தேசிய அணியை பிரதிநிதித்துவப்படுத்தி, மூன்றாவது இடத்தைப் பெற்று 04 வெண்கலப் பதக்கங்களை வென்றார்

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2025 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை