
2022 ம் ஆண்டுக்கான விமானப்படை சேவா வனிதா பிரிவின் அரை கட்டுமான வீட்டுத்திடம்
2022 ம் ஆண்டுக்கான விமானப்படை சேவா வனிதா பிரிவின் அரை கட்டுமான வீட்டுத்திடம் கடந்த 2022 நவம்பர் 28ம் திகதி விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்சன மற்றும் சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி.சார்மினி பத்திரன ஆகியோரின் வழிகாட்டலின்கீழ் 14 அரைக்கட்டுமான வீடுகள் விமானப்படை சிவில் ஊழியர்களுக்கு நிர்மாணம்செய்து கொடுக்கப்பட்டது
இந்த வருடம் ஆரம்பத்தில் இருந்து விமானப்படை சேவையாளர்கள் மற்றும் சிவில் ஊழியர்கள் ஆகியோரின் குறைநிறைகளை கண்டறிந்து விமானப்படை நிவர்த்தி செய்துவருகிறது அந்தவகையில் கடந்த ஜனவரி மாதம் தொடக்கம் இந்த பணிகள் ஆரம்பிக்கப்பட்டு 2022 நவம்பர் 28 ம் திகதி முழுமையாக கையளிக்கப்பட்டது
இந்த கட்டிட நிர்மாணப்பணிகள் விமானப்படை சிவில் பொறியியல் பணிப்பாளர் எயார் வைஸ் மார்ஷல் விஜேசிங்க அவர்களின் வழிகாட்டலின்கீழ் பிரதேச விமானப்படை தளத்தின் கட்டளை அதிகாரிகளின் மேற்பார்வையின்கீழ் இடம்பெற்றது
இந்த வருடம் ஆரம்பத்தில் இருந்து விமானப்படை சேவையாளர்கள் மற்றும் சிவில் ஊழியர்கள் ஆகியோரின் குறைநிறைகளை கண்டறிந்து விமானப்படை நிவர்த்தி செய்துவருகிறது அந்தவகையில் கடந்த ஜனவரி மாதம் தொடக்கம் இந்த பணிகள் ஆரம்பிக்கப்பட்டு 2022 நவம்பர் 28 ம் திகதி முழுமையாக கையளிக்கப்பட்டது
இந்த கட்டிட நிர்மாணப்பணிகள் விமானப்படை சிவில் பொறியியல் பணிப்பாளர் எயார் வைஸ் மார்ஷல் விஜேசிங்க அவர்களின் வழிகாட்டலின்கீழ் பிரதேச விமானப்படை தளத்தின் கட்டளை அதிகாரிகளின் மேற்பார்வையின்கீழ் இடம்பெற்றது













