
மொரவெவ விமானப்படை தளத்திற்கு புதிய கட்டளை அதிகாரி நியமனம்
மொரவெவ விமானப்படை தளத்திற்கு புதிய கட்டளை அதிகாரியாக குருப் கேப்டன் பாலசூரிய அவர்கள் முன்னாள் பதில் கட்டளை அதிகாரியான விங் கமாண்டர் கருணாரத்ன அவர்களிடம் இருந்து கடந்த 2022 நவம்பர் 29 ம் திகதி உத்தியோகபூர்வமாக பெற்றுக்கொண்டார்
புதிய கட்டளை அதிகாரியான குருப் கேப்டன் பாலசூரிய அவர்கள் இதற்குமுன்னர் மத்தள விமானநிலைய விமானப்படை பிரிவில் கட்டளை அதிகாரியாக கடமையாற்றினார் மேலும் அவரது புதிய நியமன கடிதத்தை விமானப்படை தலைமையகத்தில் வைத்து விமானப்படை தலைமை தளபதியிடம் பெற்றுக்கொண்டார்.
புதிய கட்டளை அதிகாரியான குருப் கேப்டன் பாலசூரிய அவர்கள் இதற்குமுன்னர் மத்தள விமானநிலைய விமானப்படை பிரிவில் கட்டளை அதிகாரியாக கடமையாற்றினார் மேலும் அவரது புதிய நியமன கடிதத்தை விமானப்படை தலைமையகத்தில் வைத்து விமானப்படை தலைமை தளபதியிடம் பெற்றுக்கொண்டார்.







