
2022 ம் ஆண்டுக்கான விமானப்படை இடைநிலை வுஷு போட்டிகள்
2022 ம் ஆண்டுக்கான விமானப்படை இடைநிலை வுஷு போட்டிகள் கடந்த 2022 டிசம்பர் 02 ம் திகதி கட்டுநாயக்க விமானப்படை தளத்தின் உள்ளக அரங்கில் இடம்பெற்றது இந்த நிகழ்வின் கட்டளை அதிகாரி எயார் வைஸ் மார்ஷல் லசித் சுமணவீர அவர்கள் கலந்துகொண்டார்
சர்வதேச வுஷூ சம்மேளனத்தின் (IWUF) புதிய விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளின் கீழ் ஆண்களுக்கான 08 எடைப் பிரிவுகளிலும், பெண்களுக்கான 06 எடைப் பிரிவுகளிலும் இந்த நிகழ்வு நடத்தப்பட்டது இதன்போது ஆண்களுக்கான போட்டித்தொடரில் சீனக்குடா விமானப்படை தளமும் மகளிர்
பிரிவில் கொழும்பு விமானப்படை தளமும் வெற்றிபெற்றதுடன் 02 இடத்தை முறையே தியத்தலாவ மற்றும் சீனக்குடா விமானப்படை தளங்கள் ஆடவர் மற்றும் மகளிர் பிரிவில் பெற்றுக்கொண்டனர்
இந்த நிகழ்வில் விமானப்படை வுஷு சம்மேளன தலைவர் குருப் கேப்டன் மார்டினோ மற்றும் அதோகரிகள் படைவீரர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்
சர்வதேச வுஷூ சம்மேளனத்தின் (IWUF) புதிய விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளின் கீழ் ஆண்களுக்கான 08 எடைப் பிரிவுகளிலும், பெண்களுக்கான 06 எடைப் பிரிவுகளிலும் இந்த நிகழ்வு நடத்தப்பட்டது இதன்போது ஆண்களுக்கான போட்டித்தொடரில் சீனக்குடா விமானப்படை தளமும் மகளிர்
பிரிவில் கொழும்பு விமானப்படை தளமும் வெற்றிபெற்றதுடன் 02 இடத்தை முறையே தியத்தலாவ மற்றும் சீனக்குடா விமானப்படை தளங்கள் ஆடவர் மற்றும் மகளிர் பிரிவில் பெற்றுக்கொண்டனர்
இந்த நிகழ்வில் விமானப்படை வுஷு சம்மேளன தலைவர் குருப் கேப்டன் மார்டினோ மற்றும் அதோகரிகள் படைவீரர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்
















