இந்திய கடற்படை தளபதி இலங்கை விமானப்படை தளபதியை சந்தித்தார்
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய கடற்படைத் தளபதி அட்மிரல் ஹரி குமார் மற்றும் இலங்கை விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரன ஆகியோருக்கு இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு 2022 டிசம்பர் 14 ம் திகதி விமானப்படைத் தலைமையகத்தில் இடம்பெற்றது.
வருகை தந்து இந்திய கடற்படை தளபதிற்கு இலங்கை விமானப்படை வர்ண அணிவகுப்பு படை பிரிவின் அணிவகுப்பு மரியாதை வழங்கி வரவேற்கப்பட்டது

இதன்போது   இரு நாடுகளுக்கும் இடையிலான இராணுவப் பயிற்சி மற்றும் பிராந்திய கடல்சார் பாதுகாப்பு தொடர்பாக சிநேகபூர்வ கலந்துரையாடளும்  இடம்பெற்றது  இறுதியாக இந்த நிகழ்வை நினைவு கூறும்  வகையில் இருவருக்கும் இடையிலான நினைவுச் சின்னங்களும் பரிமாறப்பட்டன
மேலும் இந்த சந்திப்பில் இலங்கை விமானப்படையின் பணிப்பாளர்களும் கலந்து கொண்டனர்

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2025 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை