
அனுராதபுரம் விமானப்படை தளத்திற்கு புதிய கட்டளை அதிகாரி நியமனம்
அனுராதபுரம் விமானப்படை தளத்திற்கு புதிய கட்டளை அதிகாரியாக குருப் கேப்டன் பெர்னாண்டோ அவர்கள் முன்னாள் பதில் கட்டளை அதிகாரியான குருப் கேப்டன் சமரசிங்க அவர்களிடம் இருந்து கடந்த 2022 டிசம்பர் 16ம் திகதி உத்தியோகபூர்வமாக பெற்றுக்கொண்டார்
புதிய கட்டளை அதிகாரியான குருப் கேப்டன் பாலசூரிய பெர்னாண்டோ இதற்குமுன்னர் மிஹிரிகம விமானப்படை தளத்தின் கட்டளை அதிகாரியாக கடமையாற்றினார்
புதிய கட்டளை அதிகாரியான குருப் கேப்டன் பாலசூரிய பெர்னாண்டோ இதற்குமுன்னர் மிஹிரிகம விமானப்படை தளத்தின் கட்டளை அதிகாரியாக கடமையாற்றினார்






