
ரத்மலான விமானப்படை தளத்திற்கு புதிய கட்டளை அதிகாரி நியமனம்
ரத்மலான விமானப்படை தளத்திற்கு புதிய கட்டளை அதிகாரியாக குருப் கேப்டன் பெரேரா அவர்கள் முன்னாள் பதில் கட்டளை அதிகாரியான எயார் கொமடோர் போதிசீல அவர்களிடம் இருந்து கடந்த 2022 டிசம்பர் 16ம் திகதி உத்தியோகபூர்வமாக பெற்றுக்கொண்டார்
புதிய கட்டளை அதிகாரியான குருப் கேப்டன் பாலசூரிய பெர்னாண்டோ இதற்குமுன்னர் இந்தியாவில் உள்ள தேசிய பாதுகாப்பு கல்லூரியில் வெற்றிகரமாக பட்டம் பெற்றார்.
புதிய கட்டளை அதிகாரியான குருப் கேப்டன் பாலசூரிய பெர்னாண்டோ இதற்குமுன்னர் இந்தியாவில் உள்ள தேசிய பாதுகாப்பு கல்லூரியில் வெற்றிகரமாக பட்டம் பெற்றார்.






