அனுராதபுரம் விமானப்படை தளத்தில் உருவகப்படுத்தப்பட்ட விமானம் விபத்து மற்றும் மீட்பு பயிற்சி
அனுராதபுரம் விமானப்படை தளத்தில் உருவகப்படுத்தப்பட்ட விமானம் விபத்து மற்றும் மீட்பு பயிற்சி  கடந்த 2022 டிசம்பர் 20 ம் திகதி  படைத்தளத்தின் கட்டளை அதிகாரி  குரூப் கேப்டன் பெர்னாண்டோ அவர்களின் வழிகாட்டலின்கீழ்  நாட்டில் முன்னணி விமான சமூக பணிகளை மேற்கொள்ளும்
விமானப்படையானது  தனிப்பட்டவர்களிடையே பொறுப்புணர்வு மற்றும் தயார்நிலையைப் பேணுவதைக் கருத்தில் கொண்டு இந்த பயிற்சிகள் இடம்பெற்றது

இதன் ஒத்திகை நிகழ்வாக நுவர வெவ பகுதியில் விமானப்படையின் எம் ஐ  17 ரக ஹெலிகோப்டேரை இந்த பயிற்சிகள் வெற்றிகரமாக இடம்பெற்றது  இந்த பயிற்சியினை இல 06  ஹெலிகாப்டர் படைப்பிரிவின் கட்டளை அதிகாரி குரூப் கேப்டன் ஜே.எஸ்.சமரசேகர அவர்கள் ஏற்பாடுசெய்து இருந்தார்


airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2025 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை