இலங்கை விமானப்படையின் நத்தார் தின கரோல் நிகழ்வுகள்
2022 ம் ஆண்டுக்கான இலங்கை விமானப்படையின் நத்தார் தின கரோல் நிகழ்வுகள் கடந்த 2022 டிசம்பர் 21 ம் திகதி  ரத்மலான  ஈகிள் லேக்சைட் மண்டபத்தில் இடம்பெற்றது

இலங்கை விமானப்படை  சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி. சார்மினி பத்திரன மற்றும் விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரன  அவர்களின்  அழைப்பின் பேரில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் ( ஓய்வுபெற்ற ) கமால் குணரத்ன அவர்கள் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்

இந்த நத்தார் பண்டிகையை முன்னிட்டு கரோல் கீதங்கள் மற்றும் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது இந்த நிகழ்வில் விமானப்படை அங்கத்தரவாகள் குடும்பம் சகிதம் கலந்துகொண்டு இருந்தனர்
இந்த நிகழ்வில் சேவா வனிதா பிரிவின் தலைவி உற்பட விமானப்படை தலைமை தளபதி மற்றும் விமானப்படை பணிப்பாளர்கள் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
  

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2025 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை