இலங்கை விமானப்படை தளபதியினால் இரண்டுமாடி கட்டிடம் திறந்துவைப்பு
4:35pm on Thursday 12th January 2023
ஏக்கல விமானப்படைவர்த்தக பயிற்சி பாடசாலை  தளத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட இரண்டு மாடிகட்டிடம் கடந்த 2023 ஜனவரி 05ம் திகதி  இலங்கை விமானப்படை தளபதி எயார்  மார்ஷல் சுதர்சன பத்திரன  அவர்களின் வழிகாட்டலின்கீழ் இடம்பெற்றது  

சிவில் பொறியியல் பனிப்பக்கத்தினால் நிர்மாணிக்கப்பட்ட இந்த கட்டிடமானது 07 வகுப்பறைகள் அடங்கலாக அனைத்துவசதிகளுடன்  விமானப்படை  ஆடவர் மற்றும் மகளிர் படை வீரவீராங்கனைக்களுக்க நிர்மாணிக்கப்பட்டுள்ளது

கட்டிடம் திறக்கும் வைபவத்தில் விமானப்படை பொறியியல்  பணிப்பாளர் நாயகம் மற்றும் கட்டளை தர உறுதி அதிகாரி, ஏக்கல விமானப்படை தளத்தின் கட்டளை அதிகாரி  மற்றும் அதிகாரிகள் படைவீரர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை