
10 வது கமாண்டர் கிண்ண கோல்ப் போட்டிகள் ஆரம்பம்
இலங்கை விமானப்படையின் வருடாந்த கமாண்டர் கிண்ண கோல்ப் போட்டிகள் திருகோணமலை சீனக்குடா விமானப்படை ஈகிள் கோல்ப் மைதானத்தில் எதிர்வரும் 2023 ஜனவரி 20 தொடக்கம் 22 வரை இடம்பெற்றவுள்ளது
டயலொக் அனுசரையில் நடைபெறும் இந்த போட்டிகளுக்கான கிண்ண அறிமுக நிகழ்வுகள் விமானப்படை தலைமையகத்தில் கடந்த 2023 ஜனவரி 11ம் திகதி இடம்பெற்றது
இதில் கோல்ப் விளையாட்டை சாதாரண மட்டத்தில் உள்ளவர்கள் ஆடும் விளையாட்டாக மாற்றுவதற்கு இந்த தொடரால் முடிந்த்ததாகவும் இந்த தொடரில் மூலம் திருகோணமலையில் உள்ள தேர்வுசெய்யட்பட்ட மூன்று பாடசாலைகளுக்கு டயலொக் உதவியுடன் தகவல் தொழினுபம் மற்றும் வகுப்பறை வசதிகளை வழங்க திட்டமிடுவதாகவும் ஏற்பாட்டுக்குழுவின் தலைவரான எயார் வைஸ் மார்ஷல் ரண்சிங்க அவர்கள் தெரிவித்தார்
இந்த நிகழ்வில் டயலொக் எக்சி யாட்டா பிஎல்சி தலைமை நிறுவன அதிகாரி நவீன் பீரிஸ் கலந்துகொண்டார் இந்த தொடருக்கான அனுராசரனை தொடர்சியாக டயலொக் நிறுவனம் 03 வது முறையாக வழங்கிவருகிறது
கடந்த முறையைவிட இந்த முறை அதிக[பட்சமாக 120 போட்டியாளர்கள் உள்ளநாட்டு மற்றும் வெளிநாட்டில் இருந்து கலந்துகொள்ளவுள்ளனர்
டயலொக் அனுசரையில் நடைபெறும் இந்த போட்டிகளுக்கான கிண்ண அறிமுக நிகழ்வுகள் விமானப்படை தலைமையகத்தில் கடந்த 2023 ஜனவரி 11ம் திகதி இடம்பெற்றது
இதில் கோல்ப் விளையாட்டை சாதாரண மட்டத்தில் உள்ளவர்கள் ஆடும் விளையாட்டாக மாற்றுவதற்கு இந்த தொடரால் முடிந்த்ததாகவும் இந்த தொடரில் மூலம் திருகோணமலையில் உள்ள தேர்வுசெய்யட்பட்ட மூன்று பாடசாலைகளுக்கு டயலொக் உதவியுடன் தகவல் தொழினுபம் மற்றும் வகுப்பறை வசதிகளை வழங்க திட்டமிடுவதாகவும் ஏற்பாட்டுக்குழுவின் தலைவரான எயார் வைஸ் மார்ஷல் ரண்சிங்க அவர்கள் தெரிவித்தார்
இந்த நிகழ்வில் டயலொக் எக்சி யாட்டா பிஎல்சி தலைமை நிறுவன அதிகாரி நவீன் பீரிஸ் கலந்துகொண்டார் இந்த தொடருக்கான அனுராசரனை தொடர்சியாக டயலொக் நிறுவனம் 03 வது முறையாக வழங்கிவருகிறது
கடந்த முறையைவிட இந்த முறை அதிக[பட்சமாக 120 போட்டியாளர்கள் உள்ளநாட்டு மற்றும் வெளிநாட்டில் இருந்து கலந்துகொள்ளவுள்ளனர்










