
சேவா வனிதா பிரிவினால் பரிசுப்பொருட்கள் நன்கொடையாக வழங்கப்பட்டது
விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரன மற்றும் சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி சார்மினி பத்திரன ஆகியோரின் வழிகாட்டலின்கீழ் தேசத்திற்காக உயிர் நீத்த விமானப்படை போர் வீரர்களின் பிள்ளைகளுக்கு விமானப்படை தலைமையகத்தில் கடந்த 2023 ஜனவரி 11 ம் திகதி வழங்கிவைக்கப்பட்டத
மேலும் பங்கேற்க முடியாதவரக்ளுக்கான பரிசுப்பொதிகள் அனைத்து விமானப்படை தளங்களில் உள்ள சேவா வனிதா பிரிவிற்கு வழங்கிவைக்கப்பட்டுள்ளது அதன் மூலம் உரியவர்களுக்கு இந்த பரிசில்கள் வழங்கிவைக்கப்படும்
இந்த திட்டத்தின் நோக்கம் விமனப்படையில் இருந்து உயிர் நீத்த வீரர்களின் குடும்பத்த்குடன் தொடர்பை பேணிப்பாதுகாப்பதாகும்
மேலும் பங்கேற்க முடியாதவரக்ளுக்கான பரிசுப்பொதிகள் அனைத்து விமானப்படை தளங்களில் உள்ள சேவா வனிதா பிரிவிற்கு வழங்கிவைக்கப்பட்டுள்ளது அதன் மூலம் உரியவர்களுக்கு இந்த பரிசில்கள் வழங்கிவைக்கப்படும்
இந்த திட்டத்தின் நோக்கம் விமனப்படையில் இருந்து உயிர் நீத்த வீரர்களின் குடும்பத்த்குடன் தொடர்பை பேணிப்பாதுகாப்பதாகும்














