தியதலாவ விமானப்படை தளத்தில் முதல் உயர்நிலைப் பயிற்சித் திட்டம் வெற்றிகரமாக நிறைவு பெற்றது
11:56am on Friday 10th March 2023
விமானப்படை உடற்பயிற்சி பயிற்றுவிப்பாளர்களுக்காக இடம்பெற்ற உயர்நிலைப் பயிற்சி திட்டம் தியதலாவ  விமானப்படை தளத்தில் கடந்த 2023 பெப்ரவரி 6ஆம் திகதி வெற்றிகரமாக நிறைவு பெற்றது

 14 நாட்களில் இடம்பெற்ற இந்த பயிற்சி நிலையில் மொத்தம் 21 உடற்பயிற்சி பயிற்றுவிப்பாளர்கள் பங்கு பெற்றினார் இதன் போது  அவர்களின் திறன்களை மேம்படுத்தி தேர்ச்சி பெற  வழிவக்கும் வகையில் இந்த பயிற்சி நரிகள் இடம்பெற்றன இந்த பயிற்சி நெறியின் நிறைவில் சான்றுதல்களும் அவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது

இந்த நிகழ்வின் பிரதம அதிதியாக இலங்கை விமானப்படையின் விளையாட்டுப் பணிப்பாளர் எயார் கோமாடோர் சேனக பெர்ணாடோபுள்ளே கலந்து கொண்டதுடன் தியத்தலாவ விமானப்படை தளத்தின் கட்டளை அதிகாரி எயார் கோமாடோர் வஜிர சேனாதிர  மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை