கட்டுநாயக்க விமானப்படைத் தளத்தின் தீயை அணைக்கும் பயிற்சிப் பாடசாலைக்கு புதிய கட்டளை அதிகாரி நியமனம்.
11:26am on Friday 21st April 2023
கட்டுநாயக்க விமானப்படைத் தள தீயணைப்புப் பயிற்சிப் பாடசாலையின் புதிய கட்டளை அதிகாரியாக ,விங் கமாண்டர் சிபி ஹெட்டியாராச்சி அவர்கள் கடந்த  2023 பெப்ரவரி 28 ஆம் திகதி முன்னாள்  கட்டளை அதிகாரி விங் கமாண்டர் பெரேரா அவர்களிடம் இருந்து உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக்கொண்டார்.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை