இலங்கை விமானப்படை அங்கத்தவர்களின் தரம் 05 புலமைப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கான பாராட்டு வைபவம்
9:32am on Tuesday 16th May 2023
இலங்கை விமானப்படை சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி. சார்மினி பத்திரன அவர்களின் வழிகாட்டலின் கீழ்

இலங்கை விமானப்படை அங்கத்தவர்களின்  தரம் 05 புலமைப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுகளை கௌரவிக்கு வகையில் சேவா வனிதா பிரிவினால் விமானப்படை தலைமையகத்தில் கடந்த 2023 மார்ச் 30ம் திகதி பரிசளிப்பு வைபவம்  விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரன அவர்களின் பங்கேற்ப்பில்  இடம்பெற்றது.

இதன்போது இலங்கை விமானப்படையின் சேவை மற்றும் சிவில் அங்கத்தவர்களின்  கடந்த வருடம் தரம் 05 புலமைப் பரீட்சையில்  சித்தியடைந்த 339 மாணவர்களுக்கு  விமானப்படை தளபதியினால் பரிசீல்கள் வழங்கி வைக்கப்பட்டது

 இலங்கை விமானப்படை தளபதி மற்றும் இலங்கை விமானப்படை சேவா வனிதா பிரிவின் தலைவி ஆகியோரினால் இந்த நிகழ்வில் பங்கு பற்றிய மாணவ மாணவிகளுக்கு  அவர்களின் எதிர்கால கல்வி நடவடிக்கைகள் சிறப்பாக அமைய வாழ்த்துகளும் தெரிவிக்கப்பட்டது.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை