
"சுபநேரத்தில் ஒரு செடி" எனும் தொனிப்பொருளில் தேசிய மரம் நடும் நிகழ்வு
விமானப்படைத்தளபதி எயார் மார்ஷல் சுதர்சன் பத்திரனவின் அறிவுறுத்தலின் பேரில் "சுபநேரத்தில் ஒரு செடி" எனும் தொனிப்பொருளில் தேசிய மரநடுகை நிகழ்ச்சி கடந்த 2023 ஏப்ரல் 20, அன்று "நடத்தப்பட்டது.
விமானப்படை வேளாண்மை பிரிவின் கட்டளை அதிகாரி எயார் கொமடோர் எரந்திக குணவர்தன அவர்களின் மேற்பார்வையின் கீழ் இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டதுடன், கட்டுநாயக்க விமானப்படைத் தளத்தின் விவசாயப் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ரம்புட்டான் மற்றும் மா மரங்கள் நடப்பட்டன. இந்நிகழ்வில் எயார் கொமடோர் எஸ்.ஆர். உடுகும்புர மற்றும் அதிகாரிகள் குழு மற்றும் ஏனைய அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
விமானப்படை வேளாண்மை பிரிவின் கட்டளை அதிகாரி எயார் கொமடோர் எரந்திக குணவர்தன அவர்களின் மேற்பார்வையின் கீழ் இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டதுடன், கட்டுநாயக்க விமானப்படைத் தளத்தின் விவசாயப் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ரம்புட்டான் மற்றும் மா மரங்கள் நடப்பட்டன. இந்நிகழ்வில் எயார் கொமடோர் எஸ்.ஆர். உடுகும்புர மற்றும் அதிகாரிகள் குழு மற்றும் ஏனைய அதிகாரிகள் கலந்துகொண்டனர்.




