ரத்மலான விமானப்படைத்தளம் ஆனது 38 வது வருட நிறைவை கொண்டாடுகிறது
12:40pm on Tuesday 16th May 2023
ரத்மலான விமானப்படைத்தளம் கடந்த 2023 ஏப்ரல் 23ஆம் திகதி பெருமிதம் மிக்க  38 வருட நிறைவை கொண்டாடியது அன்றைய தினம் வழக்கமான காலை அணிவகுப்பு விங் கமாண்டர்  கஜவா குமாரசிறி தலைமையில் இடம்பெற்றது இந்த அணிவகுப்பு  படைத்தளத்தின்   கட்டளை அதிகாரி  எயார் கோமாடோர் அமல் பேரேரா அவர்களினால் பரிச்சனை செய்யப்பட்டது. இந்த நிகழ்வினை முன்னிட்டு மஹரகம வைத்தியசாலையில் இரத்ததானமும் வழங்கப்பட்டது

1985 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 23ஆம் தேதி அப்போதைய பாதுகாப்பு அமைச்சர் லலித் அதுலத் முதலி அவர்களினால் இந்த படைத்தளம் திறந்து வைக்கப்பட்டது இந்த படைத்தளத்தின் கட்டளை அதிகாரியாக  விங் கமாண்டர் துடுகலாவள அவர்கள் கடமை ஆற்றினார். பாலக்கோட்டில் இந்த படைத்தரமான வலிமை மற்றும் திறன்  ஆகிவற்றை கொண்டு விரிவாக்கப்பட்டது.

 இந்தப் படைத்தளத்தில் ஹெலிகாப்டர்கள் மற்றும் விமானங்கள் இயக்கும் படை பிரிவுகளும் பொறியியல் மற்றும் பல்வேறு துறைகள் அடங்கிய படைப்பில் படை பிரிவுகளும்   இங்கு காணப்படுகின்றது மேலும் இந்த தளத்தில் மையமாகக் கொண்டு இலங்கை விமானப்படை அருங்கச்சியகமும் அமையப் பெற்றுள்ளது.
.
airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை