
இலங்கை விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய விமானப்படை தளபதி இலங்கை பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரை சந்தித்தார்
இலங்கைவிஜயம் மேற்கொண்டுள்ள இந்திய விமானப்படை தளபதி எயார் ஷீப் மார்ஷல் விவேக் ராம் சௌத்திரி அவர்கள் கடந்த 2023 மே 02ம் திகதி இலங்கை இராஜாங்க பாதுகாப்பு அமைச்சர் மாண்புமிகு. பிரேமிதா பண்டார தென்னகோன் அவர்களை பாதுகாப்பு இராஜாங்க அமைச்சகத்தில் சந்தித்தார்
இதன்போது இருதரப்பினருக்குமான கலந்துரையாடலின் பின்பு இருவருக்குமிடையில் நினைவுசின்னக்கள் பரிமாறப்பட்டது.
இதன்போது இருதரப்பினருக்குமான கலந்துரையாடலின் பின்பு இருவருக்குமிடையில் நினைவுசின்னக்கள் பரிமாறப்பட்டது.







