
இந்திய விமானப்படை தளபதி இலங்கையில் உள்ள இந்திய அமைதிகாக்கும் படைப்பிரிவினரின் நினைவாக நிர்மாணிக்கபட்ட தூபியில் மலரஞ்சலி செலுத்தினார்.
இலங்கைவிஜயம் மேற்கொண்டுள்ள இந்திய விமானப்படை தளபதி எயார் ஷீப் மார்ஷல் விவேக் ராம் சௌத்திரி அவர்கள் கடந்த 2023 மே 03ம் திகதி இலங்கையில் பணியாற்றி உயிர்நீத்த இந்திய அமைதிகாக்கும் படைப்பிரிவினரின் நினைவாக நிர்மாணிக்கபட்ட தூபியில் மலரஞ்சலி செலுத்தினார்.
இந்த நிகழ்வில் விமானப்படை பொது நலன்புரி பணிப்பாளர் எயார் வைஸ் மார்ஷல் சுஹர்ஷி பெர்னாண்டோ, பயிற்சி பணிப்பாளர் நாயகம் எயார் வைஸ் மார்ஷல் பந்து எதிரிசிங்க மற்றும் விமானப்படையின் சிரேஷ்ட அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்வில் விமானப்படை பொது நலன்புரி பணிப்பாளர் எயார் வைஸ் மார்ஷல் சுஹர்ஷி பெர்னாண்டோ, பயிற்சி பணிப்பாளர் நாயகம் எயார் வைஸ் மார்ஷல் பந்து எதிரிசிங்க மற்றும் விமானப்படையின் சிரேஷ்ட அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.














