விமானப்படை ஹெரலி பேரலிய திட்டம் தர்மஷோகா கல்லூரியில் முதல் முதலாக ஆரம்பமாகியது.
2:00pm on Tuesday 16th May 2023
விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் சுதர்ஷன பத்திரன அவர்களின்  வழிகாட்டுதலின்படி 04 மே 2023 அன்று அம்பலாங்கொடை தர்மாசோகா கல்லூரியில் இருந்து ஆரம்பமான "குவான் ஹமுத ஹெரலி பேரலிய" பிரச்சாரம் வெற்றிகரமாக பாடசாலை மட்டத்திற்கு அறிமுகப்படுத்தப்பட்டது.

75வது தேசிய சுதந்திர தின நிகழ்வுகளுக்கு இணையாக, உணவுப் பாதுகாப்பை அடைவதற்கான அரசாங்கத்தின் பணிக்கு உதவும் வகையில், பாடசாலை மட்டத்தில் “குவான் ஹமுத ஹேரலி பேரலிய” கருத்தை அறிமுகப்படுத்தும் நோக்கத்துடன் இலங்கை விமானப்படையால் நடத்தப்பட்ட முக்கிய நிகழ்வுகளில் இதுவும் ஒன்றாகும்.


airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை