இந்திய விமானப்படை தளபதி 02மில்லியன் ரூபாய் பெறுமதியான புத்தகம்களை சீனவராய விமானப்படை கல்விப்பீடத்திற்கு வழங்கினார்
2:08pm on Tuesday 16th May 2023
இலங்கை விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய விமானப்படை தளபதி  எயார் ஷீப் மார்ஷல் விவேக் ராம் சௌத்ரி அவர்கள்  02 மில்லியன் ரூபாய் பெறுமதியான புத்தகமக்களை  சீனக்குடா விமானப்படை தளத்திற்கு கடந்த 2023 மே 04ம் திகதி கையளித்தார்

இந்த நன்கொடையானது இலங்கை விமானப்படையின் அறிவுத் தளத்திற்கு பெறுமதியான பங்களிப்பை பிரதிநிதித்துவப்படுத்துவதுடன் இரு விமானப்படைகளுக்குமிடையிலான வலுவான பிணைப்பின் அடையாளமாகவும் விளங்குகிறது.இந்த நிகழ்வில்  சீனக்குடா விமானப்படை அகாடமியின் கட்டளைத் தளபதி, எயார் கொமடோர் SDGM சில்வா மற்றும் தங்கும்  பிற பிரிவின்  கட்டளை அதிகாரிகள் உட்பட பல முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

புத்தக அன்பளிப்புக்குப் பிறகு, பிரதிநிதிகள் மற்றும் அகாடமியின் சக அதிகாரிகளுடன் மதிய உணவைத் தொடர்ந்து அதிகாரிகளின் உணவகத்தில் நினைவுசின்னக்கள் பரிமாற்றம் நடந்தது.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை