
அம்பாறை விமானப்படை தளத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடம் இணையவழியாக திறந்துவைக்கப்பட்டது
அம்பாறை விமானப்படை தளத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பயிற்றுவிப்பாளர்களுக்கான கட்டிட தொகுதி இலங்கை விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரன அவர்களினால் கடந்த 2023 மே 12ம் திகதி இணைய வழியாக திறந்துவைக்கப்பட்டது.
இந்த கட்டிடத்தில் 44 அறைகள் மற்றும் குளியலறைகள் உட்பட பேட்மிண்டன் மைதானமும் இதனுள் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
இந்த கட்டிடம் அம்பாறை விமானப்படை தளத்தில் அமைந்துள்ள சிவில் பொறியியல் பிரிவினால் இந்த கட்டிடம் 06மாதங்களுக்குள் கட்டிமுடிக்கப்பட்டது இந்த நிகழ்வில் அம்பாறை விமானப்படை தளத்தின் கட்டளை அதிகாரி குருப் கேப்டன் பியதர்ஷன மற்றும் அதிகாரிகள் படைவீரர்கள் கலந்துகொண்டனர்.
இந்த கட்டிடத்தில் 44 அறைகள் மற்றும் குளியலறைகள் உட்பட பேட்மிண்டன் மைதானமும் இதனுள் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
இந்த கட்டிடம் அம்பாறை விமானப்படை தளத்தில் அமைந்துள்ள சிவில் பொறியியல் பிரிவினால் இந்த கட்டிடம் 06மாதங்களுக்குள் கட்டிமுடிக்கப்பட்டது இந்த நிகழ்வில் அம்பாறை விமானப்படை தளத்தின் கட்டளை அதிகாரி குருப் கேப்டன் பியதர்ஷன மற்றும் அதிகாரிகள் படைவீரர்கள் கலந்துகொண்டனர்.
Newly
constructed "Instructors’
Billet"