
மொரவெவ விமானப்படை தளத்தினால் விவசாயத்தை மேன்மைப்படுத்தும் திட்டங்கள்
விமானப்படை அங்கத்தவர்க்ளுக்கு உயர்தர அரிசிகளை வழங்குவதில் முன்னோடி ஸ்தாபனமாக திகழ்வது மொரவெவ விமானப்படை தளமாகும் விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரன அவர்களின் அறிவுறுத்தல் மற்றும் வழிகாட்டலின்கீழ் மொரவெவ விமானப்படை தளத்தின் கட்டளை அதிகாரி குருப் கேப்டன் ஹேமந்த பாலசூரிய அவர்க்ளின் மேற்பார்வையின்கீழ் விவசாய காணிகளை பதப்படுத்தி மேலும் அரிசி உற்பத்திகளை அதிகரிக்கும் வேலைத்திட்டம்கள் மேற்கொள்ளப்பட்டுவருகிறது இதன்மூலம் "இடைபோக " நெற்செய்கையை வெற்றிகரமாக மேற்கொள்ளமுடியும்
நவீன இயந்திரங்களைப்பயன்படுத்தி மண்ணின் தன்மை மற்றும் தண்ணீர் கால்வாய்கள் என்பவற்றை விரிவுபடுத்தி நெற்பயிர்ச்செய்கையை விருவாக்குவதே இதன் நோக்கமாகும்.
நவீன இயந்திரங்களைப்பயன்படுத்தி மண்ணின் தன்மை மற்றும் தண்ணீர் கால்வாய்கள் என்பவற்றை விரிவுபடுத்தி நெற்பயிர்ச்செய்கையை விருவாக்குவதே இதன் நோக்கமாகும்.




