ஜப்பானில் உள்ள பாதுகாப்புக் கொள்கைப் பிரிவு அதிகாரிகள் விமானப்படைத் தளபதியை சந்தித்தார்
ஜப்பானின் பாதுகாப்பு அமைச்சின் பாதுகாப்புக் கொள்கைப் பணியகத்தின் திட்டமிடல் அலுவலக அதிகாரி , திருமதி டொமோகோ மட்சுசாவா மற்றும் குழுவினர் கடந்த 2023  மே 31விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் சுதர்ஷன பத்திரனவை சந்தித்தனர்.

 என்ன சந்திப்பின்போது விமானப்படை தளபதி மற்றும் பிரதிநிதிகள் இடையே ஆக்கபூர்வமான மற்றும் பாதுகாப்பு தொடர்பான மற்றும் ஜப்பான் இராணுவ மற்றும் இலங்கை விமானப்படை ஆகியவற்றுக்கு இடையிலான கூட்டுறவு பயிற்சி தொடர்பான கலந்துரையாடல்கள் இடம்பெற்றன

 இந்த சந்திப்பின்  பின்பு இரு தரப்பினருக்கும் இடையிலான நினைவுச் சின்னங்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டது

 இறுதியாக அந்த குழுவினர்கள் இலங்கை விமானப்படை என் தலைமை தளபதி மற்றும் விமானப்படை மேலாண்மை வாரிய பணிப்பாளர்களையும் சந்தித்தனர்

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2025 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை