இலங்கை விமானப்படையின் பொசொன் கொண்டாட்ட நிகழ்வுகள்
12:21pm on Friday 9th June 2023
விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரன மற்றும் விமானப்படை சேவா வனிதா பிரிவின் தலைவி  திருமதி சார்மினி பத்திரன  ஆகியோரின் வழிகாட்டலின்கீழ் விமானப்படை தலைமை தளபதி மற்றும் பணிப்பாளர்கள் மேற்பார்வையின்கீழ் பொசொன் பௌர்ணமி தின நிகழ்வுகள்  கடந்த 2023 ஜூன் 03 ம் திகதி விமானப்படை தலைமையகம் முன்பாக இடம்பெற்றது

இந்த நிகழ்வினை பிரதிபலிக்குமுகமாக  வர்ணமயமான பௌத்த ஜாதக கதைகள் அடங்கிய தோரணை மற்றும் அன்னதானம் என்பன விமானப்படையினால் ஏற்பாடு செய்யப்பட்டுதோரணை   பொதுமக்களின்  பார்வைக்காக திறந்துவைக்கப்பட்டது

இதன்போது விமானப்படை அதிகாரிகள் மற்றும் சேவையாளர்கள் அவர்க்ளின் குடும்ப அங்கத்தவர்கள் உற்பட ஏராளமான பொதுமக்களும் கலந்துகொண்டனர்.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை