
ஏக்கல விமானப்படை தளத்தினால் சமூகசேவை திட்டம்
12:32pm on Tuesday 27th June 2023
ஏக்கல விமானப்படை தளத்தின் கட்டளை அதிகாரி ஏர் கமடோர் பிரசங்கா மார்டினோ, அவர்களின் வழிகாட்டலின்கீழ் ஏக்கல விமானப்படை தளத்தினால் சமூக சேவைதோட்டம் ஓன்று தேசிய வைத்தியசாலையின் கார்டியோ-தோராசிக் பிரிவில் (வார்டு 25/26) பாராட்டத்தக்க சமூக சேவை திட்டத்தை மேற்கொண்டது.









ஜூன் 19 முதல் ஜூன் 22 வரை 2023 இந்த திட்டம் மேற்கொள்ளப்பட்டது இந்த நிகழ்வில் ஏக்கல விமானப்படை தளத்தின் சேவா வனிதா பிரிவின் தலைவி - ஏகலா, திருமதி. யாசிந்தா மார்டினோ மற்றும் படைத்தளத்தின் அதிகாரிகள் மற்றும் படைவீரர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.








