சேவையிலிருந்து ஓய்வு பெற உள்ள இலங்கை விமானப்படை தளபதி இலங்கை ராணுவப்படை தளபதியை சந்தித்தார்.
3:04pm on Friday 30th June 2023
தனது சேவையிலிருந்து ஓய்வு பெற உள்ள இலங்கை விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரன அவர்களை வழியனுப்பு வைக்கும் முகமாக இலங்கை இராணுவ தளபதி லெப்டினால் ஜெனரல்  விக்கும் லியனகே அவர்களின் அழைப்பின் பேரில் கடந்த 2023 ஜூன் 26ம் திகதி இராணுவ தலைமையகத்திற்கு உத்தியோக பூர்வ விஜயம் ன்றை மேற்கொண்டார்

 இதன் போது இராணுவபடை தலைமையகத்திற்கு  வருகை தந்த இலங்கை விமானப்படை தளபதிக்கு இராணுவ மரியாதை வழங்கி வரவேற்கப்பட்டது. அதன் பின்பும் இரு தளபதிகளுக்கும் இடையிலான கலந்துரையாடலின் போது இலங்கை விமானப்படை தளபதி தான் பதவி வகித்த காலத்தில் இலங்கை விமானப்படைக்கு இராணுவத்தினர் வழங்கிய ஆதரவிற்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்தார். மேலும் இந்த சந்திப்பை  நினைவு கூறும் வகையில் இரு தளபதிகளுக்கும் இடையிலான நினைவுச் சின்னங்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டதுடன் இராணுவ தளபதி தனது வாழ்த்துக்களையும் விமானப்படை தளபதிக்கு தெரிவித்தார்

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை