2023 ஆம் ஆண்டுக்கான தளபதிக்கிண்ண அணிக்கு 11 பேர் கொண்ட மென்பந்து கிரிக்கெட் தொடர்

அணிக்கு 11 பேர் கொண்ட தளபதி கிண்ண  மென்பந்து கிரிக்கெட் போட்டி தொடர் கடந்த 2023 ஜூன் 27ஆம்  திகதி காட்டுநாயக்க விமானப்படைத்தளத்தில் நிறைவு பெற்றது. இந்த போட்டித்தொடர் 2022 ஜூன் 20ஆம் திகதி தொடக்கம் 27ஆம் திகதி வரை அனைத்து விமானப்படை தளங்களின் பங்கேற்பில் இடம்பெற்றது. இந்த போட்டிகள் அனைத்தும் இலங்கையின் கிரிக்கெட் விதிகளுக்கு அமைய இடம் பெற்றது

 இந்த போட்டி தொடரில் இறுதிப் போட்டியில்  சீனக் கூடாதா மட்டும் கட்டுநாயக்க ஆகிய விமானப்படை தளங்கள் போட்டியிட்டு இந்த போட்டியில் கட்டுநாயக்க விமானப்படை தளம் வெற்றி பெற்றது.

 இந்த தொடரின்  இறுதி நிகழ்வில் இலங்கை விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரன அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். மேலும் இலங்கை விமான படையின் தலைமை தளபதி மற்றும்  பிரதி  தலைமை தளபதி உற்பட பணிப்பாளர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2025 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை