57வது குவான் மிதுதகம் "வான் நட்பு திட்டம் " மொரட்டுவ பகுதியில் இடம்பெற்றது.
57வது குவான் மிதுதகம் "வான் நட்பு திட்டம் கடந்த 2023 ஜூன் 28ஆம் தேதி விமானப்படை சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி ஷார்மினி பத்திரன அவர்களின் வழிகாட்டலின் கீழ் ரத்மலான விமானப்படை தளத்தினால்  மொரட்டுவ சலின கல்லூரியில் வெற்றிகரமாக நிறைவு பெற்றது.

செவா வனிதா பிரிவு மற்றும் ரத்மலான விமானப்படைத்தளம் ஆகியவற்றின் பங்களிப்பின் புதிய கழிவறை தொகுதி ஓன்று பாடசாலைக்கு நிர்மாணித்து அதிபரிடம் ரத்மலான விமானப்படை தளத்தின் அருங்காட்சியகத்தின் கட்டளை அதிகாரி எயார் கோமாடோர் போதிஷீல அவர்களினால் கையளிக்கப்பட்டது மேலும் இதன் போது பாடசாலை மாணவர்களுக்கு பரிசீல்களும் வழங்கி வைக்கப்பட்டது

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2025 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை