இலங்கை விமானப்படை தளபதிக்கு பதவி உயர்வு
7:54pm on Friday 30th June 2023
இலங்கை  சோஷலிச ஜனநாயக குடியரசின் அதிமேதகு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களினால்   இலங்கை விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரன அவர்களுக்கு  " எயார் சீப் மார்ஷல் " எனும் பதவி உயர்வு 2023 ஜூன் 29ம் திகதி    வழங்கி வைக்கப்பட்டது

எயார் சீப் மார்ஷல் சுதர்சன பத்திரன அவர்கள் 18 வது  விமானப்படை தளபதியாக கடந்த 2022 நவம்பர் பொறுப்பேற்றுக் கொண்டார்  அவர் 2023 ஜூன் 29ஆம் திகதி விமானப்படை தலைமையாகத்தில் இருந்து  தனது தனது பெருமதியான சேவையிலிருந்து ஓய்வு பெற உள்ளார்
airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை