இலங்கை விமானப்படையின் 19வது புதிய தளபதி உத்தியோபூர்வமாக பணியை ஆரம்பம் செய்தார்.
7:09pm on Tuesday 4th July 2023
இலங்கை சோஷலிச குடியரசின் அதிமேதகு  ஜனாதிபதி ரனில் விக்ரமசிங்க  அவர்களினால்   19 வது  இலங்கை விமானப்படை தளபதியாக நியமிக்கப்பட்ட  எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ அவர்கள்  உத்தியோகபூர்வமாக   தனது பணியை கடந்த 2023 ஜூலை 01ம்  திகதி  தனது காரியலையத்தில்   மத வழிபாடுகளுடன் தன் குடும்ப அங்கத்தவர்கள் முன்னிலையில் ஆரம்பித்தார்.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை