
இலங்கை விமானப்படையின் 19வது புதிய தளபதி உத்தியோபூர்வமாக பணியை ஆரம்பம் செய்தார்.
இலங்கை சோஷலிச குடியரசின் அதிமேதகு ஜனாதிபதி ரனில் விக்ரமசிங்க அவர்களினால் 19 வது இலங்கை விமானப்படை தளபதியாக நியமிக்கப்பட்ட எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ அவர்கள் உத்தியோகபூர்வமாக தனது பணியை கடந்த 2023 ஜூலை 01ம் திகதி தனது காரியலையத்தில் மத வழிபாடுகளுடன் தன் குடும்ப அங்கத்தவர்கள் முன்னிலையில் ஆரம்பித்தார்.






























