இலங்கை விமானப்படையின் 19வது புதிய தளபதி உத்தியோபூர்வமாக பணியை ஆரம்பம் செய்தார்.
இலங்கை சோஷலிச குடியரசின் அதிமேதகு  ஜனாதிபதி ரனில் விக்ரமசிங்க  அவர்களினால்   19 வது  இலங்கை விமானப்படை தளபதியாக நியமிக்கப்பட்ட  எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ அவர்கள்  உத்தியோகபூர்வமாக   தனது பணியை கடந்த 2023 ஜூலை 01ம்  திகதி  தனது காரியலையத்தில்   மத வழிபாடுகளுடன் தன் குடும்ப அங்கத்தவர்கள் முன்னிலையில் ஆரம்பித்தார்.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2025 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை