புதிய விமானப்படை தளபதி ஸ்ரீ தலதா மாளிகைக்கு விஜயம் செய்து விழிபாடுகளை மேற்கொண்டார்
5:26pm on Tuesday 11th July 2023
புதிய விமானப்படைத் தளபதியாகப் பதவியேற்ற எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ அவர்கள், பதவியேற்றதன் பின்னர், கண்டி தலதா மாளிகைக்கு கடந்த   2023 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 8 ஆம் திகதி விஜயம் மேற்கொண்டு ஸ்ரீ தலதாவின் ஆசிகளைப் பெற்றார்.

புதிய விமானப்படைத் தளபதி மல்வத்து மற்றும் அஸ்கிரி விகாரைகளுக்குச் சென்று மகாநாயக்க தேரர்களிடம் ஆசிர்வாதம் பெற்றுக்கொண்டதுடன், தனது குடும்ப உறுப்பினர்களுடன் அருங்காட்சியகத்தையும் பார்வையிட்டார்.
 
இந்த நிகழ்வில் விமானப்படை சேவை வனிதா பிரிவின் தலைவி திருமதி இனோகா ராஜபக்ஷ, ஸ்ரீ தலதா மாளிகையின் பிரதம பாதுகாவலர் பிரதீப் நிலங்க தெல ஆகியோர் கலந்துகொண்டனர்.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை