திகவாபி சாயா மற்றும் நீலகிரிசாய இரண்டாம் கட்ட சீரமைப்பு பணிகள் துவங்கியது
1:52pm on Monday 17th July 2023
திகவாபி மற்றும் நீலகிரியின் இரண்டாம் கட்ட புனரமைப்புப் பணியின் ஆரம்பம் ஜூலை 10, 2023 அன்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் நாயகம் (ஓய்வு) கமல் குணரத்ன, விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ மற்றும் இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே ஆகியோரின் பங்கேற்புடன் நடைபெற்றது.

இந்த நிகழ்வின்பின்னர் வைபவத்தின் பின்னர் அம்பாறை விமானப்படை தளத்தில் கிழக்கு பிராந்திய சிரேஷ்ட பாதுகாப்பு அதிகாரிகளுடனான சந்திப்பொன்று இடம்பெற்றது. இந்த நிகழ்வை  அம்பாறை விமானப்படை தளத்தின் கட்டளை அதிகாரி விங் கமாண்டர் பிரபாத் மெல்லிகொட அவர்கள் ஏற்பாடு செய்து இருந்தார்.
 
இந்த நிகழ்வில் தரைவழி செயற்பாட்டு பணிப்பாளர்  நாயகம் எயார் வைஸ் மார்ஷல் வருண குணவர்தன, நிர்மாணப் பொறியியல் பணிப்பாளர் நாயகம் எயார் வைஸ் மார்ஷல் உதுல விஜேசிங்க உட்பட இலங்கை விமானப்படை மற்றும் இலங்கை இராணுவத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் குழுவொன்று கலந்துகொண்டது.




airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை