பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் இலங்கை விமானப்படை தளபதியை சந்தித்தார்
பாகிஸ்தான் தூதரகத்தின் உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் (ஓய்வு )உமர் பாருக் புருகி அவர்கள் இலங்கை விமானப்படை தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ அவர்களை கடந்த 2023 ஜூலை 12ம் திகதி விமானப்படை தலைமையகத்தில் சந்தித்தார்.
இதன்போது இருதரப்பினருக்குமான கலந்துரையாடலின் பின்பு நினைவுசின்னக்கள் பரிமாறப்பட்டது