விடைபெறும் இந்திய பிரதி உயர்ஸ்தானிகர் இலங்கை விமானப்படை தளபதியை சந்தித்தார்
2:02pm on Monday 17th July 2023
இலங்கைக்கான இந்தியாவின் பிரதி உயர் ஸ்தானிகர் திரு. வினோத் கே. ஜேக்கப் அவர்கள் கடந்த 2023 ஜூலை 13ம்  திகதி     இலங்கை விமானப்படை தளபதி எயார் மார்ஷல் உதேனி  ராஜபக்ஷ  அவர்களை விமானப்படை தலைமயக்கத்தில் சந்தித்தார்   தான பதவிவகித்த காலத்தில் வழங்கிய ஒத்துழைப்பு  தனது நன்றிகளை தெரிவித்தார்

இதன்போது  இரு தரப்பினருக்குமான கலந்துரையாடலின்பு இந்த சந்ததிப்பை நினைவுகூரும்வகையில்  நினைவுசின்னக்கள் பரிமாறப்பட்டது

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை