ஏக்கல விமானப்படை தளத்திற்கு புதிய கட்டளை அதிகாரி நியமனம்
ஏக்கலவிமானப்படை தளத்திற்கு   புதிய கட்டளை அதிகாரியாக  குருப் கேப்டன் பியசேன  அவர்கள் முன்னாள்  கட்டளை அதிகாரி குருப் கேப்டன் குருவிட்ட  அவர்களிடம் இருந்து கடந்த 2023 ஜூலை 14ம்  திகதி உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக்கொண்டார்

குரூப் கப்டன் குருவிட்ட அவர்கள் ஏக்கல விமானப்படை தளத்தில் அமைத்துள்ள  அடிப்படை  ஆள்சேர்ப்பு பிரிவிற்கு கட்டளை அதிகாரியாக பொறுப்பேற்கவுள்ளார்.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2025 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை