
ஏக்கல விமானப்படை தளத்திற்கு புதிய கட்டளை அதிகாரி நியமனம்
ஏக்கலவிமானப்படை தளத்திற்கு புதிய கட்டளை அதிகாரியாக குருப் கேப்டன் பியசேன அவர்கள் முன்னாள் கட்டளை அதிகாரி குருப் கேப்டன் குருவிட்ட அவர்களிடம் இருந்து கடந்த 2023 ஜூலை 14ம் திகதி உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக்கொண்டார்
குரூப் கப்டன் குருவிட்ட அவர்கள் ஏக்கல விமானப்படை தளத்தில் அமைத்துள்ள அடிப்படை ஆள்சேர்ப்பு பிரிவிற்கு கட்டளை அதிகாரியாக பொறுப்பேற்கவுள்ளார்.
குரூப் கப்டன் குருவிட்ட அவர்கள் ஏக்கல விமானப்படை தளத்தில் அமைத்துள்ள அடிப்படை ஆள்சேர்ப்பு பிரிவிற்கு கட்டளை அதிகாரியாக பொறுப்பேற்கவுள்ளார்.




