
இலங்கை விமானப்படை தளபதி பிரதமரை சந்தித்தார்.
8:56pm on Saturday 22nd July 2023
புதிதாக பதவியேற்ற இலங்கை விமானப்படை தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ அவர்கள் இலங்கை பிரதமர் கௌரவ தினேஷ் குணவர்தன அவர்களை அவரின் காரியாலயத்தில் கடந்த 2023 ஜூலை 17ம் திகதி சந்தித்தார்
இதன்போது இருதரப்பினருக்குமான கலந்துரையாடலில்பின்பு நினைவுசின்னம்கள் பரிமாறப்பட்டது மேலும் பிரதமர் தனது வாழ்த்துக்களை புதிய விமானப்படை தளபதிக்கு தெரிவித்தார்




இதன்போது இருதரப்பினருக்குமான கலந்துரையாடலில்பின்பு நினைவுசின்னம்கள் பரிமாறப்பட்டது மேலும் பிரதமர் தனது வாழ்த்துக்களை புதிய விமானப்படை தளபதிக்கு தெரிவித்தார்



