கட்டுநாயக்க விமானப்படை தளத்தில் விமானப்படை தளபதியின் பரீட்சனை.
கட்டுநாயக்க விமானப்படை தளத்தில்  விமானப்படை தளபதியின் வருடாந்த பரீட்சனை  கடந்த 2023 ஜூலை 21ம்  திகதி  விமானப்படை தளபதி எயார் மார்ஷல் உதேனி  ராஜபக்ஷ அவர்களினால்ன்  மேற்கொள்ளப்பட்டது

வருகை தந்த விமானப்படை தளபதியை  படைத்தளத்தை கட்டளை அதிகாரி எயார் வைஸ் மார்ஷல் லசித சுமணவீர அவர்களின் தலைமையில்  அணிவகுப்பு பரீட்சனை இடம்பெற்றது.இதன்போது கடந்த வருடம் சிறப்பாக செயற்ப்பட்டவர்களுக்கான தளபதி விருதும் வழங்கப்பட்டது இவற்றுள் ஒரு வர்றேன்ட்  அதிகாரி, இரண்டு சார்ஜென்ட்கள், மூன்று கார்போரல் மற்றும் இரண்டு  சிரேஷ்ட வான்படை வீரர்கள் ஆகியோர் உள்ளடங்குவர்.


அதன்பின்பு விமானப்படை தளபதியினால் அனைத்துப்பிரிவும்  பரீட்சனைக்கு உற்படுத்தப்பட்டதுடன் இறுதியில் அனைவருக்கும் மத்தியில் விமானப்படை தளபதி உரையாற்றினார் இதன்போது இந்த படைத்தளத்தை சேவைப்பற்றியும்  பணியாற்றும் அனைவருக்கும் தனது பாராட்டுக்களையும் நன்றியையும்  தெரிவித்தார்


airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2025 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை