காட்டுத்தீயினை கட்டுப்படுத்த இலங்கை விமானப்படை பங்களிப்பு
பதுளை அனர்த்த முகாமைத்துவ மையத்தின் வேண்டுகோளுக்கிணங்க தியத்தலாவ விமானப்படை தளத்தின்  06 அதிகாரிகள் 125 படைவீரர்கள் அடங்குய குழுவினர்  கடந்த 2023 ஜூலை 22 மற்றும் 23ம்  திகதிகளில்  ஜெயமினிபுரா, எலெகாமா, எத்தலபிட்டியகந்தா, நின்செர் வனப்பகுதியில் ஏற்பட்ட தீயினை கட்டுப்படுத்தும் பணிகளை மேற்கொண்டனர்.

தியத்தலாவ விமானப்படை தளத்தின்  கட்டளை அதிகாரி ஈயாய் கொமடோர் வஜிர  சேனாதீர அவர்களின்  வழிகாட்டலின்கீழ் இந்த பணிகள் இடம்பெற்றது.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2025 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை