அத்திடிய பகுதியில் இடம்பெற்ற தீயினை கட்டுப்படுத்த இலங்கை விமானப்படையின் பங்களிப்பு.
கடந்த 2023 ஆகஸ்ட் 01ம் திகதி அத்திடிய வீதியிலுள்ள டயர் கடையொன்றில் ஏற்பட்ட தீயை அணைக்கும் நடவடிக்கைகளை இலங்கை விமானப்படையினர் ஆரம்பித்துள்ளனர். ரத்மலானை விமானப்படை தளத்தில் இருந்து விமானப்படை தீயணைப்பு வீரர்கள் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன.