
இலங்கைக்கான பிரித்தானிய உயர் ஆணையத்தின் பாதுகாப்பு ஆலோசகர் இலங்கை விமானப்படை தளபதியை சந்த்தித்தார்
இலங்கையில் அமைந்துள்ள பிரித்தானியான உயர்ஸ்தானிகர் காரிலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கேணல் டேரன் வூட்ஸ் அவர்கள் இலங்கை விமானப்படை தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ அவர்களை கடந்த 2023 ஆகஸ்ட் 02ம் திகதி விமானப்படை தலைமையகத்தில் சந்த்தித்தார்.
இந்த சந்திப்பின்போது இருவருக்குமான கலந்துரையாலின்பின்பு இந்த சந்திப்பை நினைவுகூரும்வகையில் நினைவுசின்னக்கள் பரிமாறப்பட்டன
இந்த சந்திப்பின்போது இருவருக்குமான கலந்துரையாலின்பின்பு இந்த சந்திப்பை நினைவுகூரும்வகையில் நினைவுசின்னக்கள் பரிமாறப்பட்டன