
விமானப்படை தளபதி அனுராதபுர ஜெயஸ்ரீ மஹாபோதியில் வழிபாட்டில் ஈடுபட்டார்
விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ 2023 ஆகஸ்ட் 5 ஆம் திகதி அனுராதபுரம் ருவன்வெலி சேய விகாரைக்கு விஜயம் செய்து வழிபாட்டில்
ஈடுபட்டார் 19ஆவது விமானப்படைத் தளபதியாக புதிய நியமனம் பெற்றதன்பின்பு ஆசிர்வாதம் பெறுவதற்காகரஜரட்ட பல்கலைக்கழக வேந்தர், மிரிசாவதி விகாரை விகாராதிபதி வணக்கத்துக்குரிய எட்டலவெதுனவே ஞானதிலக தேரர்.அவர்களை சந்த்தித்து ஆசி பெற்றார். இந்த நிகழ்வில் விமானப்படை சேவை வனிதா பிரிவின் தலைவி திருமதி ஏனோகா ராஜபக்ஷ கலந்து கொண்டார்.