தேசிய பாதுகாப்பு கல்லூரியின் கட்டளை அதிகாரி இலங்கை விமானப்படை தளபதியயை சந்தித்தார்.
இலங்கை தேசிய பாதுகாப்புக் கல்லூரியின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் செனரத் யாப்பா விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷவை ஆகஸ்ட் 23, 2023 அன்று விமானப்படைத் தலைமையகத்தில் சந்தித்தார். பரஸ்பர முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் தொடர்பான கலந்துரையாடலின் பின்னர், இந்த நிகழ்வைக் குறிக்கும் வகையில் இருவருக்கும்  இடையில் நினைவுப் பரிசில் பரிமாறிக் கொள்ளப்பட்டது.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2025 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை