கொத்தளவாள பாதுகாப்பு பல்கலைக்கழக உபவேந்தர் விமானப்படை தளபதியை சந்தித்தார்.
கொத்தளவாள பாதுகாப்பு பல்கலைக்கழக உபவேந்தர் ரியர் அட்மிரல் தம்மிக்க குமார அவர்கள் இலங்கை விமானப்படை தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ அபவர்களை கடந்த 12. செப்டம்பர் 2023 அன்று விமானப்படை தலைமையகத்தில் சந்தித்தார்.

வருகை தந்த உபவேந்தரை கொழும்பு விமானப்படை தளத்தின் கட்டளை அதிகாரி அவர்கள் வரவேற்றார்.

இந்த சந்திப்பின்போது இருதரப்பினருக்குமான கலந்துரையாடலின்பின்பு  நினைவுசின்னம்கள் பரிமாறப்பட்டது.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2025 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை