
இலங்கைக்கான நியூசிலாந்து உயர்ஸ்தானிகர் இலங்கை விமானப்படையை சந்த்தித்தார்
இலங்கைக்கான நியூசிலாந்தின் உயர் ஸ்தானிகர் திரு. மைக்கேல் அப்பிள்டன் அவர்கள் விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷவை செப்டம்பர் 13, 2023 அன்று சந்தித்தார்.
விமானப்படைத் தளபதி மற்றும் உயர்ஸ்தானிகர் ஆகியோருக்கு இடையில் இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் தொடர்பில் சிநேகபூர்வ கலந்துரையாடல் இடம்பெற்றதுடன், அதன் பின்னர் இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதுடன் இந்த சந்திப்பை நினைவுகூரும்வகையில் நினவுச்சின்னமும் பரிமாறப்பட்டது.
விமானப்படைத் தளபதி மற்றும் உயர்ஸ்தானிகர் ஆகியோருக்கு இடையில் இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் தொடர்பில் சிநேகபூர்வ கலந்துரையாடல் இடம்பெற்றதுடன், அதன் பின்னர் இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதுடன் இந்த சந்திப்பை நினைவுகூரும்வகையில் நினவுச்சின்னமும் பரிமாறப்பட்டது.






