பங்களாதேஷ் பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பணியாளர் கல்லூரியின் பிரதிநிதிகள் குழு விமானப்படை தலைமையகத்திற்கு வருகை
பங்களாதேஷ் பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பணியாளர் கல்லூரியின் 29 பேர் கொண்ட பிரதிநிதிகள் குழு 19 செப்டம்பர் 2023 அன்று விமானப்படை தலைமையகத்திற்கு விஜயம் செய்தது.

கப்டன் அபுல் பஷார் மொஹமட் பைசல் ஹைதர் சௌத்ரி மற்றும் தற்போது இலங்கைக்கு ஆய்வுப் பயணம் மேற்கொண்டுள்ள இதர அதிகாரிகள் தூதுக்குழுவிற்கு தலைமை தாங்கினர்.

தூதுக்குழுவின் தலைவர் விமானப்படைத் தலைமை தளபதி எயார் வைஸ் மார்ஷல் சம்பத் விக்ரமரத்னவைச் சந்தித்தார், இதன்போது இருவருக்குமிடையிலான நினைவுப்பரிசில்களும்  பரிமாற்றமும் செய்யப்பட்டது.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2025 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை