இலங்கையில் உள்ள பங்களாதேஷ் உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் மற்றும் விமானப்படைத் தளபதிக்கு இடையில் சந்திப்பு
இலங்கையில் உள்ள பங்களாதேஷ் உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கொமடோர் எம்.டி.ஷாபியுல் பாரி, விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷவை இன்று 2023 செப்டம்பர் 20 ஆம் திகதி விமானப்படை தலைமையகத்தில் சந்தித்தார்.

சிறிது நேர கலந்துரையாடலுக்குப் பிறகு, இந்த நிகழ்வைக் குறிக்கும் வகையில் இருவருக்கும் இடையே நினைவுப் பரிசுகள் பரிமாறிக் கொள்ளப்பட்டது. தேசத்திற்கான அவரது சிறந்த பணியைப் பாராட்டிய விமானப்படைத் தளபதி, அவரது எதிர்கால முயற்சிகள் அனைத்தும் வெற்றிபெற வாழ்த்தினார்.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2025 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை