பொப்பி தினத்தை முன்னிட்டு விமானப்படை தளபதிக்கு பொப்பி மலர் சூட்டப்பட்டது
2023 ஆம் ஆண்டுநினைவேந்தல்  தினத்தை நினைவுகூரும் வகையில், இலங்கை ஓய்வுபெற்ற சேவையாளர் சங்கத்தின் தலைவர் மேஜர் ஜெனரல் உபுல் பெரேரா (ஓய்வு) 2023 செப்டெம்பர் 22 ஆம் திகதி விமானப்படைத் தலைமையகத்தில் விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ மீது பொப்பி மலர் அணிவித்தார். பொப்பி மலர்  விற்பனை மூலம் கிடைக்கும் வருமானம் ஓய்வுபெற்ற மற்றும் ஊனமுற்ற போர் வீரர்களின் நலனுக்காக பயன்படுத்தப்படுகிறது.

இந்நிகழ்வில் பொருளாளர் மேஜர் சாந்திலால் கங்கணமகே (ஓய்வு), பொப்பி கமிட்டி தலைவர் பிரிகேடியர் ஹேமந்த லியனகே (ஓய்வு) மற்றும் குழு உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2025 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை