இலங்கை தேசிய கடேட் கோப் பணிப்பாளர் இலங்கை விமானப்படை தளபதியை சந்தித்தார்.
இலங்கை தேசிய கடேட் கோப் பணிப்பாளர்  பிரிகேடியர் பொன்சேகா  அவர்கள் விமானப்படை தளபதி எயார் மார்ஷல் உதவி ராஜபக்ஷ அவர்களை கடந்த 2023 அக்டோபர் 24ம்  திகதி விமானப்படை தலைமையகத்தில் வைத்து சந்தித்தார்.

இந்த சந்திப்பின்போது  இருதரப்பினருக்குமான கலந்துரையாடலின்பின்  நினைவுசின்னக்கள் பரிமாறப்பட்டன.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2025 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை