இலங்கை வைத்தியசாலை கூட்டுத்தாபன கட்டிடத்தில் தீயணைப்பு மற்றும் மீட்பு ஒத்திகையை நடத்த விமானப்படை ஆதரவு.
இலங்கை விமானப்படை தீயணைப்பு மற்றும் மீட்புப் பிரிவு 24 அக்டோபர் 2023 அன்று  கொழும்பு 05   நாரஹேன்பிட்டி, இலங்கை வைத்தியசாலை  கூட்டுத்தாபன கட்டிடத்தில்  தீ மற்றும் மீட்புப் பயிற்சியை நடத்தியது.

விமானப்படை தலைமை தீயணைப்பு அதிகாரி குரூப் கேப்டன்  விதானாவின் மேற்பார்வையின் கீழ் 33 விமானப்படை தீயணைப்பு வீரர்கள் தீ அணைப்பு மற்றும் மீட்புப் பயிற்சியில் பங்கேற்றனர்.

பயிற்சித் கட்டளை அதிகாரியாக  ஸ்குவாட்ரன் லீடர் கே.ஜே.எம்.ரணசிங்கவும், பயிற்சி ஒருங்கிணைப்பாளராக ஸ்குவாட்ரன் லீடர் பி.எச்.எம்.டி.குணதிலக்கவும் செயல்பட்டனர்.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2025 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை